Surprise Me!

கந்தன் எழில் காண | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

2025-06-21 6 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below<br /><br />https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a<br /><br />Please Visit and Subscribe to our YouTube Channel through the link below<br />https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w<br /><br />Join this channel to get access to perks:<br />https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join<br /><br />Music - V. Kumar<br />Lyrics - Ulundurpetai Shanmugam<br /><br />கந்தன் எழில் காண இந்த இருவிழிகள் எந்த வகைப் போதும்!<br /><br />சிந்தையிலே முருகன் பந்த மென்னும் அலைகள் வந்து வந்து மோதும்!<br /><br />செந்தில் பரங்குன்றம் திருத்தணிகை தண்டும் என்றும் அவன் நினைவே!<br />திருவாவினன் குடியில் குமரன் திருவடியை தண்டனிட்டும் நான் தனியேன்!<br />தந்தைக்கு தனிப் பொருளை தந்த சுவாமிமலை சந்நிதியில் நின்றேன்!<br />செந்துவர் வாய்ச்சிரிப்பை சென்னிமலை சென்று என்புருகக் கண்டேன்! <br />நான் என்புருகக் கண்டேன்!<br /><br />மருதமலை மேலே அழகுத் திருக்கோலம் பருகிக் களித்திருந்தேன்!<br /><br />பரதன் கொலு விருக்கும் வயலூர் காட்சித் தந்த வண்ணம் சுவைத்திருந்தேன்!<br /><br />வள்ளிமலை, விராலி,மயிலம், திருவருனை கழுகுமலை கடந்தேன்! <br /><br />உள்ளிருக்கும் வேலூர் சிக்கல் திருப்போரூர் போற்றி வழிநடந்தேன்! <br /><br />இன்பச் சிவக்கொழுந்து இருக்கும் இடமெல்லாம் இன்னும் அழைந்திடவோ!.. <br /><br />குன்று தோரும் சென்று நின்று நின்று கூவிப் குகனை தொடர்ந்திடவோ!, எல்லையில்லா எழிலைக் காண எங்கிருந்தும் வல்லமை தாராயோ!<br />சொல்லவென்னா சுகத்தில் தோய்ந்திருக்க வேலன் உள்ளத்தில் வாரானோ!..<br />

Buy Now on CodeCanyon